தஞ்சை அருகே மதுபோதையில் மண்வெட்டியால் தந்தை தாக்கியதில் 2 மகன்கள் துடிதுடித்து உயிரிழந்தனர். படுகாயமடைந்த மனைவியும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். தஞ்சை அன்னப்பன்...
தங்கவேல் சிவகுமார் என்ற அரசியல் கைதி இன்று தனது தந்தையின் மரண சடங்கில் கலந்துகொண்டார். கடந்த 18.07.2018 அன்று இயற்கையெய்திய முனியப்பன் தங்கவேல்...
யாழ்ப்பாணம் கோட்டை உட்பகுதியில் மீட்கப்பட்ட மனித எலும்புக்கூட்டில் இருந்து S.A எனும் எழுத்துப் பொறிக்கப்பட்ட தங்க மோதிரம் ஒன்று மீட்கப்பட்டுள்ளது. யாழ்ப்பாணம் கோட்டை...
யாழ்ப்பாணத்தில் வீடொன்றில் அமானுஷ்ய சக்திகளின் செயற்பாடுகள் உள்ளதாக வீட்டின் உரிமையாளர் தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணம், அச்சுவெலி பொலிஸ் அதிகாரிகளும் அந்த பகுதியிலுள்ள வீட்டில் உள்ளவர்களுக்கும்...
திருகோணமலை புல்மோட்டை பகுதியில் 14 வயது சிறுமியை பாலியல் துஷ்பிரயோகம் செய்ததாக குற்றம்சாட்டப்பட்ட ,இளைஞரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது. இதன்படி, சந்தேகநபரை எதிர்வரும்...
திருகோணமலை அலஸ்தோட்டம் பகுதியில் இருவருக்கு இடையில் இடம்பெற்ற வாக்குவாதத்தினால் ஒருவருக்கு அசிட் வீசப்பட்ட நிலையில் திருகோணமலை பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்....
வெற்றிடம் காணப்படும் அலுகோசு பதவிக்கு தம்மை இணைத்துக்கொள்ளுமாறு தெரிவித்து, 8 பேர் தங்களது விண்ணப்பங்களை சமர்ப்பித்துள்ளனர் என, சிறைச்சாலைகள் தலைமையக தகவல்கள் தெரிவிக்கின்றன....
மேற்கு வங்க மாநிலம் ஜல்பைகுரி மாவட்டத்தில் தினக்கூலியாக வேலை பார்க்கும் 48 வயதுடைய நபருக்கு 3 மகள்களும் 2 மகன்களும் உள்ளனர். மேலும்,...
குடும்ப பிரச்சனை காரணமாக மருமகனை கட்டிவைத்து மாமனார் தாக்கிய சம்பவம் கோவையில் நடந்துள்ளது. கோவை காந்திபுரத்தை சேர்ந்தவர் தர்மராஜ். இவரது மகள் சாந்தினிக்கும்,...
சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் மேற்கு வங்கத்தைச் சேர்ந்தவரிடம் பணம் மற்றும் பொருட்களை பறித்த 5 திருநங்கைகள் கைது செய்யப்பட்டுள்ளனர். நேற்று சென்னை...