30/03/2023

Srilanka News

Featured posts

விபுலானந்தரின் 71ஆவது நினைவு தினம் வவுனியாவில் இன்றைய தினம் நினைவுகூரப்பட்டுள்ளது. நகரசபையினர் ஏற்பாட்டில் சுத்தானந்தா இந்து இளைஞர் சங்கத்தலைவர் தமிழ் மணி அகளங்கன்...
சட்டையில் குழம்பு கொட்டியதால் 2 வைத்தியர்களுக்கு இடையில் கடும் மோதல் இடம்பெற்ற சம்பவமொன்று கராபிட்டிய வைத்தியசாலையில் பதிவாகியுள்ளது. அண்மையில் இடம்பெற்ற குறித்த சம்பவம்...
இலங்கையில் தற்போது பெரும் அதிர்ச்சியையும், குற்றம் செய்பவர்கள் மத்தியில் அச்சத்தையும் ஏற்படுத்தியுள்ள விடயமே “மீண்டும் மரண தண்டனை” என்ற ஜனாதிபதியின் அதிரடி உத்தரவு....
அபிவிருத்தி இலக்கை அடைய வேண்டுமாயின் இலங்கையை தொழிநுட்ப துறையில் மேலும் வலுப்படுத்த வேண்டும் என அமைச்சர் பாட்டலி சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார். கொழும்பில்...
யாழ்.மாவட்டத்தில் சட்டம் ஒழுங்கு அமைச் சர் மற்றும் பொலிஸ்மா அதிபர் ஆகியோர் தங்கியுள்ளபோது யாழ்.கொடிகாமம் பகுதியில் வாள்வெட்டு சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. யாழ்.மாவட்டத்தில்...
புதுக்குடியிருப்பு ஆலடி விநாயகர் ஆலயத்தில் அதிசயம் ஒன்று நிகழ்ந்துள்ளது.இன்று இந்த நிகழ்ந்துள்ளதாக ஆலயப் பரிபாலனசபையினர் தெரிவித்துள்ளனர். கைவேலி ஆலடி விநாயகர் ஆலயத்தின் வருடாந்த...