தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் தொடர்ந்தும் தன்னை விமர்சிக்க முற்படுவதாக வருவதாக அமைச்சர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார். வடக்கு கிழக்கு...
Srilanka News
Featured posts
வவுனியா குடிவரவு குடியகல்வு திணைக்களத்தின் பிராந்திய அலுவலகத்தில் மேற்கொள்ளப்படும் பணிகளில் தடை ஏற்பட்டுள்ளது. நேற்றும், நேற்று முன்தினமும் மின்சாரம் தடைப்பட்ட காரணத்தினால் குறித்த...
தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் முல்லை மாவட்டச்செயலாளர் திலகநாதன் கிந்துஜன் அவர்களது ஒழுங்கமைப்பில் நோர்வேயிலுள்ள அவரது சிறிய தந்தையாரின் நிதிப்பங்களிப்புடன் தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின்...
யாழ் குடாநாடு முழுவதும் வெள்ளத்தினால் மூழ்கிப் போகும் அபாயம் உள்ளதாக சிரேஷ்ட பொறியிலாளர் ம.இராமதாசன் எச்சரித்துள்ளார்.சட்டவிரோத கட்டட நிர்மாணங்களால் ஆபத்தான நிலை ஏற்பட்டுள்ளதுடன்,...
தேசிய சுதந்திர முன்னணியின் ஊடகப்பேச்சாளர் மொஹமட் ,தேசிய சுதந்திர முன்னணியின் ஒருங்கிணைப்பாளர் ஜயந்த சமரவீர,நாடாளுமன்ற உறுப்பினர் பத்ம உதயசாந்த குணசேகர ஆகியோர் இன்றைய...
சவுதி அரேபியாவில் உயிரிழந்த தனது கணவரின் சடலத்தை இலங்கைக்கு கொண்டுவர உதவுமாறு, உயிரிழந்தவரின் மனைவி கோரிக்கை விடுத்துள்ளார். மட்டக்களப்பைச் சேர்ந்த தவராஜா கோமளன்...
யாழ்.சின்னக்கடை பகுதியில் சட்டவிரோதமான முறையில் மதுபானங்களை விற்பனை செய்த நபரை மாநகர சபை உறுப்பினர்கள் மற்றும் உத்தியோகஸ்தர்கள் இணைந்து பிடித்து பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளனர். இன்று...
2009ம் ஆண்டுக்கு பின்னர் தமிழ் அரசியல் கைதிகள் தமது விடுதலையை வலியுறுத்தி பல்வேறு போராட்டங்களை நடாத்தியுள்ளார்கள். இவை தொடர்பில் எந்தவொரு வாக்குறுதிகளையும் இந்த...
கிளிநொச்சி மலையாளபுரம் பகுதியில் நேற்று பிற்ப்பகல் ஏழு மணியளவில் சந்தேகத்திடமான வாகனம் ஒன்று செல்வதனை சென்ற அவ் ஊர் இளைஞர்கள் அந்த வாகனத்தை...
இலங்கையில் அரசியல் நிலவரம் முழுமையாக மாற்றமடையத் தொடங்கியுள்ளது. அரசாங்கம் மிகவும் பலவீனமடைந்து கோமா நிலைக்கு சென்று விட்டது. பிரதமர் – ஜனாதிபதி உறவும்...