வவுனியாவில் இன்று(செவ்வாய்கிழமை) அதிகாலை மேற்கொள்ளப்பட்ட விசேட சுற்றிவளைப்பு நடவடிக்கையின் போது போதைப்பொருள் வைத்திருந்தார்கள் என்ற குற்றச்சாட்டின் பேரில் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த...
Srilanka News
Featured posts
அரசியல் கைதிகளின் விடுதலையை வலியுறுத்தி யாழ் பல்கலைக்கழக மாணவர்கள் முன்னெடுக்கும் நடைபயணத்திற்கு தமிழ்த்தேசிய மக்கள் முன்னணி பூரண ஆதரவு. யாழ் பல்கலைக்கழக மாணவர்களால்...
கடந்தவாரம் வெளியாகிய புலமை பரிசில்பரீட்சை முடிவுகளிற்கமைய வவுனியா சிவபுரம் அரசினர் தமிழ் கலவன்ஆரம்ப பாடசாலையில் கல்விபயிலும் பாலகுமார் ஹரித்திக்ஹன்சுஜா என்றமாணவி 197 புள்ளிகளை பெற்று மாவட்டமட்டத்தில்...
ஜந்தாம் தர புலமைப்பரிசில் பரீட்சையில் வவுனியா தமிழ் மத்திய மகாவித்தியாலயத்தின் ஆரம்பப்பிரிவில் 60 மாணவர்கள் சித்தியடைந்துள்ளனர். கடந்த ஆறு வருடங்களின் பின்னர் பாடசாலைக்குக்கிடைத்த...
வவுனியா நெடுங்கேணி ஒலுமடு அ.த.க பாடசாலை இன்று(திங்கட்கிழமை) தமிழ் மகாவித்தியாலயமாக தரமுயர்த்தப்பட்டுள்ளது. கடந்த 1976ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட குறித்த பாடசாலையினை தரமுயர்த்துமாறு வட...
தபால் தினத்தை முன்னிட்டு வவுனியாவில் பழைய பேருந்து நிலையப்பகுதிகளில் இன்று காலை விழிப்புணர்வு செயற்றிட்டம் ஒன்று இடம்பெற்றுள்ளது. வவுனியா தபால் நிலைய...
வடக்கு மாகாண முதலமைச்சரின் பதவிக்கு போட்டியிடும் கட்சியின் வேட்பாளர் குறித்த அதன் நிலைப்பாடு விரைவில் அறிவிக்கப்படும் என தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர்...
தமிழ் மக்களின் கோரிக்கைகள் முதலாளித்துவ அரசுகளால் நிராகரிக்கப்பட்டதையடுத்தே தமிழ் இளைஞர்கள் ஆயுதமேந்தி மறவழியில் போராட துவங்கியதாக ஐக்கிய சோசலிச கட்சியின் தலைவர் சிறிதுங்க...
வெளியாகியுள்ள புலமை பரிசில் முடிவுகளின் படி வவுனியா சிவபுரம் அரசினர் தமிழ் கலவன் வித்தியாலயத்தில் கல்வி பயிலும் பாலகுமார் ஹரித்திக்ஹன் சுஜா என்ற...
வவுனியா ஒமந்தை பகுதியில் போதைப்பொருள் வைத்திருந்தார்கள் என்ற குற்றச்சாட்டின் பேரில் மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, இன்று(வியாழக்கிழமை)...