30/03/2023

Srilanka News

Featured posts

வவுனியா – ஓமந்தை பகுதியில் தூக்கில் தொங்கிய நிலையில் சிறுமியொருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். இந்த சம்பவம் இன்று (20.12.2022) பதிவாகியுள்ளது. வவுனியா –...
விடுதலைப்புலிகளின் திருகோணமலை மாவட்ட அரசியல் துறை பொறுப்பாளர் எழிலன் உள்ளிட்ட இறுதிக்கட்டபோரில் இராணுவத்தினரிடம் சரணடைந்து காணாமல் போனவர்களை முன்னிலைப்படுத்துமாறு தாக்கல் செய்யப்பட்ட ஆட்கொணர்வு...
எந்தவிதமான நிபந்தனைகளும் இல்லாமல் தமிழ்த் தலைமைகள் பேச்சுவார்த்தைக்கு சென்றது தமிழினத்திற்கு செய்த பச்சைத்துரோகம்- என பாராளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்துள்ளார். இன்று...
மாண்டஸ் சூறாவளி காலநிலையில் பெரும் மாற்றங்களை ஏற்படுத்தியது.இதனால் நாட்டின் சில முக்கிய நகரங்களில் காற்று தரச்சுட்டெண் மோசமான நிலையை அடைந்துள்ளது.இவ்வாறு காற்று தரச்சுட்டெணில்...
இலங்கையில் தபால் திணைக்களத்தின் அனைத்து ஊழியர்களினதும் விடுமுறை இரத்து செய்யப்பட்டுள்ளது. சேவையை தடையின்றி பேணுவதற்காக இவ்வாறு விடுமுறை இரத்து செய்யப்பட்டுள்ளதாக தபால் திணைக்களம்...
வவுனியாவில் தமிழ் எம்.பிகளின் பதாதை மீது அழுகிய தக்காளிப் பழம் வீசப்பட்டு ஆர்ப்பாட்டப் போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது.  வவுனியா, ஏ9 வீதியில் வீதி...
வவுனியா மாவட்டத்தில் சீரற்ற காலநிலையினால் 7 வீடுகள் பகுதியளவில் சேதமடைந்துள்ளதுடன், 9 குடும்பங்களை சேர்ந்த 29 பேர் பாதிப்புக்குள்ளாகியுள்ளதாக மாவட்ட அனர்த்த முகாமைத்துவ...
பாடசாலைகளுக்கான விடுமுறை தொடர்பில் கல்வி அமைச்சு அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. இதற்கமைய, நாடு முழுவதும் நிலவும் சீரற்ற வானிலையை கருத்தில் கொண்டு அனைத்து அரச...
இலங்கை பரீட்சை திணைக்களத்தினால் கடந்த சனிக்கிழமை வெளியிடப்பட்ட 2022 கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப்பரீட்சை பெறுபேறுகளின்  தடம் பதித்துள்ள   வவுனியா  விபுலானந்தா கல்லூரி                                                                                                                               2022 கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப்பரீட்சை பெறுபேறுகள்     அடிப்படையில்    வவுனியா மாவட்டம்  மாகாண மட்டத்தில்  இரண்டாம் நிலையை உள்ளது குறிப்பிடத்தக்கது   ...