ஆட்பதிவு திணைக்களத்தின் தலைமை அலுவலகம் மற்றும் காலி, கொழும்பு, வவுனியா, மட்டக்களப்பு ஆகிய பகுதிகளிலுள்ள பிராந்திய அலுவலகங்கள் நாளைய தினம்(வெள்ளிக்கிழமை) திறந்திருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. கல்வி பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சையில் தோற்றும்... Read more
அரச மற்றும் அரச அனுமதி பெற்ற தனியார் பாடசாலைகளின் முதலாம் தவணைக்கான முதல்கட்ட கல்வி நடவடிக்கைகள் இன்றுடன் (வியாழக்கிழமை) நிறைவடைவதாக கல்வி அமைச்சு அறிவித்துள்ளது. முதலாம் தவணையின் இரண்டாம் கட்டம், எதிர்வரும் மார்ச் மாதம் 15ஆம் திகதி ஆரம்பமாகுமென... Read more
ஜப்பானில் அண்மை காலமாக தற்கொலைகள் தொடர்ந்து அதிகரித்து வருகின்றன. அதிலும் குறிப்பாக கொரோனா வைரஸ் பரவ தொடங்கியது பிறகு கடந்த ஆண்டு மட்டும் 11 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு அங்கு தற்கொலைகள் அதிகரித்துள்ளன. கடந்த ஆண்டு அக்டோபர் மாதம், அங்கு 2,153 பேர்... Read more
இன்றைய ராசி பலன்
வியாழன் நல்ல நேரம் 10.30-11.30; 12.30-1.30.எமகண்டம் காலை 6.00-7.30இராகு காலம் மதியம் 1.30-3.00 25.2.2021 வியாழக்கிழமை சார்வரி வருடம் மாசி மாதம் – 13ம் நாள் வளர்பிறை. திரயோதசி திதி மாலை 5.19 மணி வரை; பிறகு சதுர்த்தசி. பூசம் நட்சத்த... Read more
முன்னாள் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவுக்கு எதிராக குற்றவியல் நடவடிக்கை எடுப்பதற்கு ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல் தொடர்பான ஜனாதிபதி ஆணைக்குழு பரிந்துரைத்துள்ளது. ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல் தொடர்பான விசாரணை அறிக்கை இன்று (செவ்வாய்க்கிழமை) நாடாளுமன்றத்தில் ச... Read more
16 வயதுக்கு உட்பட்டவர் சிறுவர்களை தொழிலுக்கு உட்படுத்த முடியாது என தொழில் திணைக்களம் அறிவித்துள்ளது. சிறுவர்களின் பாதுகாப்பு, கல்வி மற்றும் உடல் / மன ஆரோக்கியத்தை அதிகரிக்கவே இந்த முடிவு எட்டப்பட்டதாக தொழில் திணைக்களத்தின் ஆணையாளர் நாயகம் தெரிவி... Read more
காணாமலாக்கப்பட்ட உறவுகளைத் தேடிப் போராடி வந்த 84 உறவுகள் இதுவரை வடக்கு கிழக்கு மாகாணங்களில் உயிரிழந்துள்ளனர். வடக்குக் கிழக்கில் காணாமலாக்கப்பட்ட உறவுகளைத் தேடிப் போராட்டம் மேற்கொண்டு வரும் அவர்களது உறவுகள், தமது பிள்ளைகளின் விடுதலையை வலியுறுத்த... Read more
காணாமல்போன தனது மகனைத் தேடியலைந்து போராடி நீதிகோரிவந்த தாயொருவர் சுகயீனம் காரணமாக மரணமடைந்துள்ளார். வவுனியா மறவன்குளம் பகுதியைச் சேர்ந்த தாமோதரம்பிள்ளை பேரின்பநாயகி (வயது 61) என்ற தாயாரே, இன்று (செவ்வாய்க்கிழமை) மரணமடைந்துள்ளார். இவரது மகன் தரும... Read more
செட்டிகுளம் பிரதேச செயலாளர் பிரிவில் வறுமைக்கோட்டுக்கு உட்பட்ட முன்பள்ளி சிறார்களுக்கு கற்றல் உபகரணங்கள் வழங்கும் நிகழ்வு இன்று திங்கட் கிழமை(22) காலை 10 மணியளவில் கந்தசாமி நகர், கிராம சேவையாளர் அலுவலகத்தில் இடம் பெற்றது. ரியா பண பரிமாற்று ( ria... Read more
சென்னையை அடுத்த பூந்தமல்லி, சுமித்ரா நகரைச் சேர்ந்தவர் பன்னீர்செல்வம் (30). மாங்காட்டில் அரிசி வியாபாரம் செய்துவருகிறார். இவருக்கும் குன்றத்தூரைச் சேர்ந்த கீர்த்தனா (27) என்பவருக்கும் கடந்த நான்கு ஆண்டுகளுக்கு முன்னர் திருமணம் நடந்தது. இந்தத் தம... Read more