நாட்டிலுள்ள அனைத்து மதுபான நிலையங்களையும் மூடுமாறு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.இந்த விடயத்தை மதுவரி திணைக்களம் தெரிவித்துள்ளது. அதன்படி நாளை மறுதினம் (04.02.2023) அனைத்து மதுபான நிலையங்களையும்...
அமெரிக்காவின் அரசியல் விவகாரங்களுக்கான வெளியுறவுத் துறை துணைச் செயலாளர் விக்டோரியா நுலாண்ட்வின் இலங்கைக்கான வருகையை முன்னிட்டு தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியால் அவருக்கு...
கூட்டமைப்பாக இயங்கிய தரப்பினர் பிரிவதிலும் சேர்வதிலும் எந்த நன்மையும் இல்லை எனவும் மக்கள் விழிப்பாக இருக்கிறார்கள்” என தமிழர் தாயக காணாமல் ஆக்கப்பட்டோரின்...
போதைப் பொருளுக்கு அடிமையாகி வவுனியா பூந்தோட்டம் புனர்வாழ்வு நிலையத்தில் புனர்வாழ்வு பெற்று வந்த குடும்பஸ்தர் ஒருவர் மரணமடைந்துள்ளதாக பொலிசார் இன்று (12.01) தெரிவித்துள்ளனர். ...
இந்துக்களின் மிக முக்கிய விசேஷங்கள், பண்டிகைகளில் ஒன்று தான் வைகுண்ட ஏகாதசி. இந்த முக்கிய நிகழ்வு மார்கழி மாதத்தில் நடைபெறுகிறது. நம் மனதை...
புதுவருடதினத்தில் காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள் வவுனியாவில் போராட்டமொன்றை முன்னெடுத்திருந்தனர். வவுனியா, ஏ9 வீதியில் வீதி அபிவிருத்தி அதிகார சபைக்கு முன்பகாக 2142 ஆவது...
வவுனியா நகரசபை மைதானத்தில் இடமபெற்ற இசை நிகழ்ச்சியின் போது அடிதடியில் ஈடுபட்டதாக இருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவித்தனர். புதுவருட தினத்தை முன்னிட்டு...
வவுனியா, வைரவபுளியங்குளம் பகுதியில் திடீரென தீப்பற்றிய மோட்டர் சைக்கிள் ஒன்று முழுமையாக எரிந்து நாசமாகியுள்ளதுடன், மோட்டர் சைக்கிள் திருத்தும் நிலையம் மீது ஏற்பட்ட...
இன்றைய பஞ்சாங்கம் சுபகிருது ஆண்டு, மார்கழி-17 (ஞாயிற்றுக்கிழமை) பிறை: வளர்பிறை திதி: தசமி இரவு 11.19 மணி வரை பிறகு ஏகாதசி நட்சத்திரம்:...
சீன அரசாங்கத்தால் பாடசாலை மாணவர்களுக்கு வழங்கப்பட்ட ஒரு லட்சத்து 58900 கிலோ அரிசி வவுனியாவில் நீண்ட நாளாக களஞ்சியப்படுத்தப்பட்டுள்ள போதும் இதுவரை விநியோகிக்கப்படவில்லை...