
நாட்டிலுள்ள அனைத்து மதுபான நிலையங்களையும் மூடுமாறு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இந்த விடயத்தை மதுவரி திணைக்களம் தெரிவித்துள்ளது.
அதன்படி நாளை மறுதினம் (04.02.2023) அனைத்து மதுபான நிலையங்களையும் மூடுமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.
இலங்கையின் சுதந்திர தினம்

எதிர்வரும் சனிக்கிழமை இலங்கையின் 75ஆவது சுதந்திர தினம் கொண்டாடப்படவுள்ளது.
அதன்காரணமாகவே அன்றைய தினம் நாட்டிலுள்ள அனைத்து மதுபான நிலையங்களையும் மூடுமாறு உத்தரவு பிறப்பித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளமை சுட்டிக்காட்டத்தக்கது.