வவுனியாவில் பொலிசார் உட்பட மூவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக சுகாதாரப் பிரிவினர் தெரிவித்துள்ளனர். வவுனியாவில் 150 பேரிடம் வியாழக்கிழமை பிசீஆர் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டன. அதன் முடிவுகள் இன்று (27.02) காலை வெளியாகிய நிலையில் அதி... Read more
இலங்கை எதிர்ப்புத் தெரிவித்தாலும் பரிந்துரைகள் அமுலாகும்:- ஐ.நா. மனித உரிமைகள் பேரவை அறிவிப்பு
மனித உரிமைகள் ஆணையாளரின் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ள பரிந்துரைகளுக்கு இலங்கை எதிர்ப்புத் தெரிவித்தாலும், அதனை அமுலாக்க நடவடிக்கை எடுக்கப்படும் என ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் பேரவை அலுவலகம் தெரிவித்துள்ளது. ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் ப... Read more
தமிழ்த் தேசியப் பேரவை எவ்வித தேர்தல் நோக்கத்திற்காகவும் உருவாக்கப்படவில்லை! – எம்.ஏ. சுமந்திரன்
21 நாடுகள் இலங்கைக்கு ஆதரவாகப் பேசியதாகச் சொல்லுகின்றார்கள். ஆனால், அதிலே 10 நாடுகள் தான் வாக்குரிமை பெற்ற நாடுகள். எனவே 47 நாடுகளில் 10 நாடுகள் தான் இலங்கைக்குச் சார்பாகப் பேசியிருக்கின்றன. தங்கள் மீதுள்ள ஆதங்கத்தைக் குறைப்பதற்காக கடைசி நேரத்தி... Read more
வவுனியாவில் நேற்று (25) இரவு மேற்கொள்ளப்பட்ட விசேட சுற்றிவளைப்பு நடவடிக்கையில் ஐந்து இளைஞர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். வவுனியா பொலிஸாரினால் நேற்று இரவு தொடக்கம் இன்று அதிகாலை வரை வவுனியாவில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்... Read more
இன்றைய ராசி பலன்
வெள்ளி நல்ல நேரம் 9.30-10.30; 4.30-5.30.எமகண்டம் மாலை 3.00-4.00.இராகு காலம் காலை 10.30-12.00. மேஷம் : பாசம் ரிஷபம் : தடங்கல் மிதுனம் : மகிழ்ச்சி கடகம் : பயம் சிம்மம் : கவலை கன்... Read more
பிரித்தானியா தலைமையிலான இணை அனுசரனை நாடுகளின் இலங்கைக்கு எதிரான பிரேரணைக்கு எதிர்ப்பு தெரிவித்து கொழும்பில் போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது. கொழும்பில் அமைந்துள்ள பிரித்தானிய உயர்ஸ்தானிகராலயத்திற்கு முன்பாக மக்கள் பொறுப்பு மையத்தின் உறுப்பினர்... Read more
வவுனியா – கூமாங்குளம் பகுதியிலிருந்து குடும்பஸ்தரொருவரின் சடலம் இன்றைய தினம் மீட்கப்பட்டுள்ளது. குறித்த நபர் நேற்றையதினம் வீட்டிலிருந்துள்ள நிலையில் இன்று காலை அவரது வீட்டின் முற்றத்தில் சடலமாகக் கிடப்பதனை அவதானித்த அவரது மனைவி அதிர்ச்சியட... Read more
பொதுமக்கள் தொடர்ந்தும் விதிமுறைகளுக்கு அமைய செயற்பட வேண்டும்: – பொலிஸ் ஊடகப் பேச்சாளர்
வார இறுதி நாட்களில் தனிமைப்படுத்தல் விதிமுறைகளுக்கு அமைய பொதுமக்கள் தொடர்ந்தும் செயற்பட வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அஜித் ரோஹண இந்த விடயத்தினைத் தெரிவித்துள்ளார். இன்று (வியாழக்கிழமை) காலையுடன் நிறைவடைந்த 24 மணிநேரத... Read more
சர்வதேச விசாரணையை வலியுறுத்தி மாபெரும் போராட்டத்திற்கு காணாமலாக்கப்பட்டோரின் உறவினர்கள் அழைப்பு!
இலங்கை அரசாங்கத்தின் மனித உரிமை விடயங்கள் தொடர்பாக வெளிவந்துள்ள பலவீனமான முன்வரைவு மற்றும் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளுக்கு நீதி வேண்டி யாழில் மாபெரும் போராட்டம் ஒன்றை முன்னெடுக்கவுள்ளதாக வடக்கு கிழக்கு வலிந்து காணாமலாக்கப்பட்டோரின் உ... Read more
பேரினவாத பூமராங் வளையம் அதை எறிந்த பேரினவாத மொட்டுகாரர்களை நோக்கி திரும்பி வருகிறது: – மனோ கணேசன்
“வினை விதைத்தோர், வினை அறுக்கும்“ Count Down படலம் ஆரம்பமாகிறது என நாடாளுமன்ற உறுப்பினர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார். அவரது முகப்புத்தகத்திலேயே இந்த விடயத்தினைக் குறிப்பிட்டுள்ளார். இதன்போது அவர் தனது முகப்புத்தகத்தில், ”உயிர்த்த ஞாயிறு பயங்கரவா... Read more