வவுனியா மாவட்ட எரிபொருள் நெருக்கடி மற்றும் பங்கீடு தொடர்பில் மக்களுக்கு இலகுவான பொறிமுறை ஒன்றினை ஏற்படுத்தும் நோக்கில் அவசர ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம்...
வவுனியா மாவட்டத்தில் கிராம அலுவலர் ஊடாக எரிபொருள் அட்டை வழங்கி நெருக்கடி நிலையை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக மாவட்ட அரச அதிபர் பீ.ஏ.சரத்சந்திர...
வவுனியாவில் இரு இளைஞர்கள் நேற்று (05.07) கைது செய்யப்பட்டுள்ளதாக வவுனியா குற்றத்தடுப்பு பிரிவு பொலிசார் தெரிவித்தனர். வவுனியா, தேணிக்கல் பகுதியில் கடந்த வாரம்...
செவ்வாய் 05/07/2022 நல்ல நேரம் காலை 7.45-8.45 ; மாலை 4.45-5.45எமகண்டம் காலை 9.00 – 10.30இராகு காலம் மாலை 3.00 – 4.30 மேஷம் :...
வவுனியா செட்டிகுளம் பகுதியில் இன்று இடம்பெற்ற தொடரூந்து விபத்தில் குடும்பஸ்தர் ஒருவர் பரிதாப மரணமடைந்துள்ளார். இன்று மதியம் கொழும்பில் இருந்து தலைமன்னார் நோக்கி...
2021ஆம் ஆண்டுக்கான உயர்தரப் பரீட்சை பெறுபேறுகள் வெளியிடப்படும் திகதி அறிவிக்கப்பட்டுள்ளது. கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த இது தொடர்பான அவிறிப்பை வெளியிட்டுள்ளார். பிற்போடப்பட்ட...
நாட்டில் ஏற்பட்டுள்ள எரிபொருள் நெருக்கடி காரணமாக அனைத்து பாடசாலைகளுக்கும் விடுமுறை வழங்க கல்வி அமைச்சு நடவடிக்கை எடுத்துள்ளது. அதற்கமைய நாளை முதல் எதிர்வரும்...
சந்திரிகா ஏரியில் குதித்து தாய் ஒருவர் தனது இரண்டு குழந்தைகளுடன் தற்கொலைக்கு முயன்ற சம்பவம் ஒன்று இன்று (வெள்ளிக்கிழமை) பதிவாகியுள்ளது. 32 வயதான...
வவுனியாவில் கறுப்பு சந்தையில் பெற்றோல் 2500 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுவதாக பொது மக்கள் குற்றம் சாட்டியுள்ளனர். வவுனியாவில் எரிபொருள் விநியோகம் முறையான கட்டமைப்பின்...
வவுனியா நகரப் பகுதியில் இருந்து முதியவர் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவித்தனர். வவுனியா, மில் வீதியில் நேற்று (30.06) இரவு 7.30...