யாழ்.வரணி பகுதியில் வீதி அபிவிருத்தி பணி இடம்பெற்றிருந்தபோது மிக பழமையான தமிழரின் தொல்பொருள் அடையாளங்கள் சில கண்டு பிடிக்கப்பட்டு மீள் நிர்மாணம் செய்யப்பட்டிருக்கின்றது. யாழ்.மற்றும் கிளிநொச்சி மாவட்ட தொல்லியல் அகழ்வு அதிகாரி மணிமாறன் தலைமையில்... Read more
காவல்த்துறை அதிகாரியால் கொடூரமாக தாக்கப்பட்ட தமிழ் இளைஞன் – தாக்குதலுக்கான காரணம் வெளியானது
கொழும்பு மஹரகம பகுதியில் பொலிஸ் உத்தியோஸ்தர் ஒருவர் இளைஞர் ஒருவர் தாக்கும் காணொளி சமூக வலைத்தளங்களில் வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தியிருந்தது. இந்நிலையில் இந்த தாக்குதல் சம்பவத்திற்கான காரணம் வெளியாகி உள்ளது. பொலிஸ் அதிகாரியால் கடுமையாக தாக்கப்பட... Read more
முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா குமரதுங்க தனது உயிருக்கு ஆபத்து இருப்பதாக தெரிவித்து தனது பாதுகாப்பை பலப்படுத்த வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளார். பொலிஸ்மா அதிபர் சி.டி.விக்ரமரட்னவிற்கு அனுப்பியுள்ள கடிதம் ஒன்றிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார... Read more
வவுனியாவில் 6 பேருக்கு இன்றிரவு கோவிட் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. வவுனியா கண்டி வீதியில் உள்ள ஆடைத் தொழிற்சாலையைச் சேர்ந்த பலர் கோவிட் தொற்றாளர்களாக அடையாளம் காணப்பட்ட போது அவர்களுடன் தொடர்புடையவர்கள் சுய தனிமைப்படுத்தப்பட்டிருந்தனர். அந்த... Read more
தமிழ் தேசிய கூட்டமைப்பிற்கு ஊடகப் பேச்சாளராக யாரையும் நியமிக்கவில்லை: – சாள்ஸ் நிர்மலநாதன்
தமிழ் தேசிய கூட்டமைப்பிற்கு உத்தியோகபூர்வ ஊடகப் பேச்சாளராக யாரையும் தற்போது நியமிக்கவில்லையென நாடாளுமன்ற உறுப்பினர் சாள்ஸ் நிர்மலநாதன் தெரிவித்துள்ளார். வவுனியாவில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கருத்து தெரிவிக்கும் போதே இவ்வாறு தெரிவி... Read more
தமிழ் திரையுலகில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் கவுதமி. கமல்ஹாசனுடன் தேவர் மகன், நம்மவர், அபூர்வ சகோதரர்கள், பாபநாசம் உள்ளிட்ட பல படங்களில் நடித்து புகழ் பெற்றவர். பின்னர் கமல்ஹாசனின் நெருங்கிய தோழியாகவும் இருந்தார். கடந்த சில ஆண்டுகளுக்கு முன்ப... Read more
யாழ்ப்பாணத்தை சேர்ந்த ஊடகவியலாளர் ஒருவர் பயங்கரவாத தடுப்பு பிரிவினரால் விசாரணைக்கு அழைக்கப்பட்டு விசாரணையின் பின்னர் விடுவிக்கப்பட்டுள்ளார். யாழ்ப்பாணத்தை மையமாக கொண்டு இயங்கும் தொலைகாட்சி ஒன்றின் ஊடகவியலாளர் ஒருவரையே பயங்கரவாத தடுப்பு பிரிவினர்... Read more
விடுதலைப் புலிகள் அமைப்பினை ஊக்குவிக்கும் வகையில் இணையத்தளம் மற்றும் யூடியுப் ஆகியவற்றை முன்னெடுத்துச் சென்ற பெண் உட்பட இரண்டு சந்தேகநபர்களை கைது செய்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அஜித் ரோஹன தெரிவித்துள்ளார். பயங்கரவாத தடை சட்டத்தின் கீழ் 35 வ... Read more
மியன்மாரில் கொல்லப்பட்டவரின் இறுதிநிகழ்வுகளில் கலந்துகொண்டவர்கள் மீது படையினர் துப்பாக்கி பிரயோகம் சனிக்கிழமை இடம்பெற்ற துப்பாக்கி பிரயோகத்தில் கொல்லப்பட்டவர்களின் இறுதிநிகழ்வுகளை இலக்குவைத்து மியன்மார் படையினர் துப்பாக்கி பிரயோகத்தில்ஈடுபட்டனர்... Read more
தொடர்ந்து வீதிவிபத்துக்களும் உயிரிழப்புகளும் இடம்பெற்று வருகின்றது. இழப்புகளும் தொடர்ந்த வண்ணமுமே உள்ளது. ஆனையிறவு பகுதியில் விபத்து இடம்பெற்றுள்ளது. 2சிறுவர்கள் 1ஆண்1பெண். கிளிநொச்சி வைத்தியசாலைக்கு கொண்டுசெல்லப்பட்டுள்ளனர் இவர்கள் யாரென்று தெர... Read more