எரிபொருள் விலை உயர்வுக்கு ஏற்ப இன்று நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் சில உணவுப் பொருட்களின் விலைகளும் அதிகரிக்கப்பட்டுள்ளதாக சிற்றுண்டிச்சாலை உரிமையாளர்கள்...
Srilanka News
Featured posts
நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறைமையினை விரும்பியவர்கள் தமிழ்பேசும் தலைவர்களே என கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார். வவுனியாவில் இடம்பெற்ற கட்சியின்...
மேலும் பல அமைச்சர்கள் ஜனாதிபதி கோட்டாபய ராஜக்ஷ முன்னிலையில், புதிய அமைச்சரவை அமைச்சர்களாக சற்றுமுன்னர் சத்தியப்பிரமாணம் செய்துகொண்டனர். அதற்கமைய, விவசாயம்,வனஜீவராசிகள் மற்றும் வனபாதுகாப்பு...
துரத்த வந்தவர் ஜனாதிபதியாகவும், துரத்தப்பட்டவர் பிரதமராகவும் இருக்கும் நிலை இன்று உருவாகியுள்ளதாகத் தேசிய மக்கள் சக்தி தெரிவித்துள்ளது. நுவரெலியா – சினிசிட்டா மண்டபத்தில்...
வவுனியா, குட்செட் வீதியில் எரிவாயு ஏற்றி வந்த வாகனம் ஒன்றினை முற்றுகையிட்ட மக்கள் எரிவாயு கோரி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இன்று (22.05) மதியம்...
வவுனியா ஓமந்தை பகுதியில் அமைந்துள்ள எரிபொருள் நிலையத்திற்கு முன்பாக ஏ9 வீதியினை வழிமறித்து இன்று (21.05) இரவு 8.45 மணியளவில் பொதுமக்கள் போராட்டத்தில்...
ஆசிரியர் அறைந்ததால் தரம் 10இல் கல்வி கற்கும் மாணவனின் செவிப்பறை பாதிப்படைந்து யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனையில் சிகிச்சைக்காகச் சேர்க்கப்பட்டுள்ளார். யாழில் உள்ள பிரபல...
சமாதானமானதும் ஜனநாயகமானதுமான முறையில் தமது அரசியல் எதிர்காலத்தைத் தீர்மானிப்பதற்கான சுயாட்சி உரிமை இலங்கை வாழ் தமிழ்மக்களுக்கு வழங்கப்படவேண்டியது அவசியம் என்று வலியுறுத்தியிருக்கும் சர்வதேச...
நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவுள்ள 21வது திருத்தச் சட்டத்தின் மூலம் இரட்டைக் குடியுரிமை பெற்றவர்கள் நாடாளுமன்றத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் வாய்ப்பை நிரந்தரமாக நீக்குவதாக நீதி அமைச்சர் விஜயதாச...
வவுனியாவில் பெற்றோலைப் பெற்றுக் கொள்ள முடியாது அரச உத்தியோகத்தர்கள் அவதிக்குள்ளாகியுள்ளனர். இதனால் பலரும் கடமைக்கு உரிய நேரத்தில் சமூகமளிக்க முடியாத நிலை ஏற்பட்டிருந்தது. ...