வன்னி பாராளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் மீது 150 கோடி நஸ்டஈடு கேட்டு மானநஸ்ட வழக்கை தாக்கல் செய்ய தீர்மானித்துள்ளதாக வன்னி பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்தார். பிரதம... Read more
நாகர்கோவில் அருகே மது குடிக்க பணம் கொடுக்க மறுத்த தாயை கம்பியால் அடித்து அரிவாளால் வெட்டிக் கொலை செய்த மகனை காவல்துறையினர் கைது செய்தனர். கனியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் அருகுவிளை பக... Read more
வவுனியா செட்டிகுள பிரதேச செயலகத்தில் நேற்று நவராத்திரி பூசை வழிபாடுகளும் கலை நிகழ்வுகளும் உதவி பிரதேச செயலாளர் க.முகுந்தன் தலைமையில் நடைபெற்றது .பூசை வழிபாடுகளை தொடர்ந்து வாழ்த்துரையி... Read more
வவுனியா – சின்னக்குளம், நேரியகுளம் பகுதியில் நேற்றைய தினம் துப்பாக்கி ரவைகள் மீட்கப்பட்டுள்ளன. கஞ்சா விற்பனை மேற்கொள்ளப்படுவதாக நேற்று இரவு 10 மணியளவில் பொலிஸாருக்கு இரகசிய தகவல் கிடைத... Read more
வவுனியா செட்டிகுளம் மற்றும் மகாறம்பைக்குளம் ஆகிய பகுதிகளில் இன்று இருவேறு அதிசயங்கள் நிகழ்ந்துள்ளன. வவுனியா செட்டிகுளம் பிரதேசத்திலுள்ள கங்கன்குளம் ஸ்ரீ சுப்பிரமணியம் வித்தியாலயத்தில் இன்று... Read more
தமிழ் மக்களின் எதிர்கால அரசியல் செயற்பாடுகள் தொடர்பிலான மாபெரும் மக்கள் ஒன்றுகூடல் எதிர்வரும் 24 ஆம் திகதி நடைபெறவுள்ளதாக தமிழ் மக்கள் பேரவையினர் அறிவித்துள்ளனர். தமிழ் மக்களின் தற்போதைய பிர... Read more
சிந்துசமவெளி நாகரிகம், தமிழர்களின் வரலாற்றுத் தொன்மை ஆகியவற்றில் கவனம் செலுத்தித் தொடர்ச்சியாகப் பேசியும் எழுதியும் வருபவர் பாலகிருஷ்ணன் ஐ.ஏ.எஸ். சிந்துசமவெளி அகழ்வாய்வில் கிடைத்த பானைகளைக்... Read more
“உங்கள் தந்தை ஆட்சிக்கு வந்தால், இணைந்த வடக்கு, கிழக்கில் அரசியல் தீர்வை வழங்க தயாரா? தமிழ் அரசியல் கைதிகளை விடுதலை செய்வோம் என்ற உத்தரவாதத்தை வழங்க முடியுமா?” என நாடாளுமன்ற உறுப்பினர் நாமல்... Read more
அரசியல் கைதிகளின் விடுதலையை வலியுறுத்தி யாழ் பல்கலைக்கழக மாணவர்கள் முன்னெடுக்கும் நடைபயணத்திற்கு தமிழ்த்தேசிய மக்கள் முன்னணி பூரண ஆதரவு. யாழ் பல்கலைக்கழக மாணவர்களால் 09.10.2018 செவ்வாய்க்கிழ... Read more
வவுனியா ஒமந்தை பகுதியில் போதைப்பொருள் வைத்திருந்தார்கள் என்ற குற்றச்சாட்டின் பேரில் மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, இன்று(வியாழக்கிழமை) காலை வவுன... Read more