வவுனியாவில் 6 பேருக்கு இன்றிரவு கோவிட் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. வவுனியா கண்டி வீதியில் உள்ள ஆடைத் தொழிற்சாலையைச் சேர்ந்த பலர் கோவிட் தொற்றாளர்களாக அடையாளம் காணப்பட்ட போது அவர்களுடன் த... Read more
தமிழ் தேசிய கூட்டமைப்பிற்கு உத்தியோகபூர்வ ஊடகப் பேச்சாளராக யாரையும் தற்போது நியமிக்கவில்லையென நாடாளுமன்ற உறுப்பினர் சாள்ஸ் நிர்மலநாதன் தெரிவித்துள்ளார். வவுனியாவில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாள... Read more
மியன்மாரில் கொல்லப்பட்டவரின் இறுதிநிகழ்வுகளில் கலந்துகொண்டவர்கள் மீது படையினர் துப்பாக்கி பிரயோகம் சனிக்கிழமை இடம்பெற்ற துப்பாக்கி பிரயோகத்தில் கொல்லப்பட்டவர்களின் இறுதிநிகழ்வுகளை இலக்குவைத்... Read more
வவுனியாவில் கருமாரி அம்மன் ஆலய தேர் திருவிழாவிற்கு தாமரைப் பூ பறிப்பதற்காக வைரவபுளியங்குளம் குளத்தில் முழ்கி மரணமடைந்துள்ளார். இன்று காலை இடம்பெற்ற இச்சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது... Read more
பளை, இத்தாவிலில் நேற்றிரவு நடந்த விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 3ஆக உயர்ந்துள்ளது. தந்தையும், இரண்டு மகள்களும் உயிரிழந்துள்ளனர். டிப்பர் வாகனமும், கார் ஒன்றும் நேற்றிரவு 9.15 மணியளவில... Read more
சாணக்கியனும், சுமந்திரனும் மாவை சேனாதிராசாவை ஓரம்கட்டும் வகையில் செயற்பட்டுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் சி.சிறிதரன் தெரிவித்துள்ளார். இவ்வாறான விடயங்கள் கட்சிக்குள் பெரிய முரண்பாடுகளை தோற்று... Read more
வடக்கு மாகாணத்தில் கோவிட் – 19 தொற்று வேகமாக பரவி வரும் நிலையில், மாகாணத்தில் உள்ள அனைத்து பாடசாலைகளுக்கும் முக்கிய அறிவித்தல் ஒன்று விடுக்கப்பட்டுள்ளது. வடக்கு மாகாண கல்வித் திணைக்களம... Read more
சடுதியாக அதிகரித்து வரும் கோவிட் வைரஸ் தொற்றுப்பரவல் நிலை காரணமாக யாழ்.குடா நாட்டில் தனியார் கல்வி நிலையங்களுக்கு மறு அறிவித்தல் வரும் வரை தடை விதிக்கப்பட்டுள்ளது என மாவட்ட அரச அதிபர் க.மகேச... Read more
பெட்ரோல் பவுஸர் ஒன்று வீதியை விட்டு விலகி விபத்துக்குள்ளாகியுள்ளது. இச்சம்பவம் மாலை ஹபரண-ட்ரிகோ Habarana-Trico வீதியில் இடம்பெற்றுள்ளது. பவுஸர் வீதியை விட்டு விலகி நிலத்தில் புதையுண்டு சரிந... Read more
வவுனியா, மடுகந்தைப் பகுதியில் கேரளா கஞ்சாவுடன் இளைஞர் ஒருவர் விசேட அதிரடிப்படையினரால் நேற்று இரவு கைது செய்யப்பட்டுள்ளார். வவுனியாவில் இருந்து ஹொரவப்பொத்தானை நோக்கி மோட்டார் சைக்கிளில் சென்ற... Read more